Tuesday, 22 November 2011

இதுதான்...காதல் என்பதா?




உன்னையும்என்னையும்
இணைத்து நண்பர்கள்
கிசுகிசுத்த அந்த நிமிடங்கள்...

'மறுப்பைச் சொல்'
என்ற போது..
மறுக்காமல்..
மறுப்பைச் சொன்னபோதும்...

இனிப்பாய்த் தானிருந்தது..
ஆமாம்...

ஏனெனில்...
இப்படித்தானே எல்லா
காதலும் ஆரம்பமகின்றன...!

வாழ்க வளமுடன்..!

No comments:

Post a Comment

எல்லோரின் கருத்துக்களும்..எல்லா விசயத்திலும் ஒன்றுபட்டிருக்க முடியாது என்பது அறியாத ஒன்றல்ல..ஏற்புடையாதாயினும்..மாற்றுக்கருத்தாயினும்,உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்..எவர்மனமும் புண்புறாமல்...