ரொம்ப நாளா இணையத்தில் ப்லாக் படித்துக் கொண்டு வருகிறேன்..மனதில் பட்டதை எழுதுவதற்கு நாமும் ஒன்னு தொடங்கலாமேன்னு தொடங்கிவிட்டேன்.
வாழ்வின் நிகழ்வுகளில்..படித்தவை..பாதித்தவை..எனத் தொடர்ந்து எழுதலாம் என்ற அவாவில்..தொடங்குகிறேன்..
இனியெல்லாம்..சுகமே பாடல் கேட்டிருக்கீறீர்களா?
உறவுகள் தொடர்கதை..
உணர்வுகள் சிறுகதை...
- உண்மைதான்...ஆனால், இன்று உறவுகளே சிறுகதையாய்.. காலச்சக்கரம் மாற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது...
அவசரயுகத்தில்..தன்னைப் பற்றிச் சிந்திக்கவே நேரமில்லாத போது....உறவுகளையும் சுற்றத்தையும்..நினைக்கிறார்களா..என்ன?
சரி நிறைய பேசலாம்...போகப்போக..
இனியெல்லாம் சுகமாய் இருக்க.. நட்புடன்... இனியன்...
வாழ்வின் நிகழ்வுகளில்..படித்தவை..பாதித்தவை..எனத் தொடர்ந்து எழுதலாம் என்ற அவாவில்..தொடங்குகிறேன்..
இனியெல்லாம்..சுகமே பாடல் கேட்டிருக்கீறீர்களா?
உறவுகள் தொடர்கதை..
உணர்வுகள் சிறுகதை...
- உண்மைதான்...ஆனால், இன்று உறவுகளே சிறுகதையாய்.. காலச்சக்கரம் மாற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது...
அவசரயுகத்தில்..தன்னைப் பற்றிச் சிந்திக்கவே நேரமில்லாத போது....உறவுகளையும் சுற்றத்தையும்..நினைக்கிறார்களா..என்ன?
சரி நிறைய பேசலாம்...போகப்போக..
இனியெல்லாம் சுகமாய் இருக்க.. நட்புடன்... இனியன்...
No comments:
Post a Comment
எல்லோரின் கருத்துக்களும்..எல்லா விசயத்திலும் ஒன்றுபட்டிருக்க முடியாது என்பது அறியாத ஒன்றல்ல..ஏற்புடையாதாயினும்..மாற்றுக்கருத்தாயினும்,உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்..எவர்மனமும் புண்புறாமல்...