Wednesday 9 November 2011

இனியெல்லாம்..சுகமே

ரொம்ப நாளா இணையத்தில் ப்லாக் படித்துக் கொண்டு வருகிறேன்..மனதில் பட்டதை எழுதுவதற்கு நாமும் ஒன்னு தொடங்கலாமேன்னு தொடங்கிவிட்டேன்.

வாழ்வின் நிகழ்வுகளில்..படித்தவை..பாதித்தவை..எனத் தொடர்ந்து எழுதலாம் என்ற அவாவில்..தொடங்குகிறேன்..

இனியெல்லாம்..சுகமே பாடல் கேட்டிருக்கீறீர்களா?

உறவுகள் தொடர்கதை..
உணர்வுகள் சிறுகதை...

- உண்மைதான்...ஆனால், இன்று உறவுகளே சிறுகதையாய்.. காலச்சக்கரம் மாற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது...

அவசரயுகத்தில்..தன்னைப் பற்றிச் சிந்திக்கவே நேரமில்லாத போது....உறவுகளையும் சுற்றத்தையும்..நினைக்கிறார்களா..என்ன?

சரி நிறைய பேசலாம்...போகப்போக..

இனியெல்லாம் சுகமாய் இருக்க.. நட்புடன்... இனியன்...

No comments:

Post a Comment

எல்லோரின் கருத்துக்களும்..எல்லா விசயத்திலும் ஒன்றுபட்டிருக்க முடியாது என்பது அறியாத ஒன்றல்ல..ஏற்புடையாதாயினும்..மாற்றுக்கருத்தாயினும்,உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்..எவர்மனமும் புண்புறாமல்...