Tuesday 22 November 2011

இதுதான்...காதல் என்பதா?




உன்னையும்என்னையும்
இணைத்து நண்பர்கள்
கிசுகிசுத்த அந்த நிமிடங்கள்...

'மறுப்பைச் சொல்'
என்ற போது..
மறுக்காமல்..
மறுப்பைச் சொன்னபோதும்...

இனிப்பாய்த் தானிருந்தது..
ஆமாம்...

ஏனெனில்...
இப்படித்தானே எல்லா
காதலும் ஆரம்பமகின்றன...!

வாழ்க வளமுடன்..!

No comments:

Post a Comment

எல்லோரின் கருத்துக்களும்..எல்லா விசயத்திலும் ஒன்றுபட்டிருக்க முடியாது என்பது அறியாத ஒன்றல்ல..ஏற்புடையாதாயினும்..மாற்றுக்கருத்தாயினும்,உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்..எவர்மனமும் புண்புறாமல்...